Latest News

20 Apr 2016

மீனவர்களிடம் அடிவாங்கிய அதிமுக

தங்கச்சிமடம் மீனவர்களிடம் அடிவாங்கிய அதிமுக வேட்பாளர் மணிகன்டனும் எம்பி அன்வர்ராஜா

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இந்நிலையில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்க உள்ளே சென்றுள்ளனர்

இதை கண்ட மீனவர்கள் 37 எம்பிக்களை கொண்ட அதிமுக கட்சி எங்களுக்காக என்ன செய்தது என்று கூறி எம்பி அன்வர்ராஜா வை சட்டையை பிடித்து வெளியே தள்ளி விட்டு அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர் மேலும் வேட்பாளர் மணிகண்டனை அடித்துள்ளனர் இதை சற்றும் எதிர்பாராத அதிமுக வினர் தெறித்து ஓடினர்!!

‪#‎JayaFails‬

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here